வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக, தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்திவரும் நிலையில், அதற்குமேல் வன்னியர் சமூக மக்கள் பயன்பெற்று வருவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீ ...
நெல்லை மாவட்டத்தில் உள்ள 1535 பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் 5,109 கொலை வழக்குகள் பதிவாகியிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடை ...