கோபிசெட்டிப்பாளையம் தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். அவரது இந்த முடிவு குறித்து தனது பார்வையை முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா பகிர்ந்து கொண்டார்.
கோபிசெட்டிப்பாளையம் தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். ராஜினாமா கடிதம் அளித்த பிறகு அமைச்சர் சேகர்பாபுவுடன், செங்கோட்டையன் பேச்சு.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் இந்தியில் நோட்டீஸ் அச்சடித்து வழங்கவில்லை என திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
Election Talks பகுதியில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ள தொகுதிகள் எண்ணிக்கை சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயுஎம்எல், கொமதேக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ள தொகுதிகள் எத்தனை? அதில் போட்டி எப்படி ...