“ஒரு சில ஸ்பெல்களில், உங்களின் லென்த், லைன் எல்லாம் சரியாகவே அமையும். இருந்தாலும், அதனால் உங்களால் விக்கெட்டுகள் எடுத்துவிட முடியாது” என்று அஸ்வின் கூறியுள்ளார்.
இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்த நிலையில், முதலமைச்சராக சுகுவிந்தர் சிங் சுகுவே நீடிப்பார் என காங்கிரஸ் மேலிடப்பார்வையாளர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் முன்னாள் சென்ற ஆட்டோவிற்கு வழி விடாததால் ஏற்பட்ட தகராறை தட்டிக்கேட்ட சக ஆட்டோ ஓட்டுநரின் ஆட்டோவை தீ வைத்து எரித்த லாரி ஓட்டுநர் கைது. போலீசார் விசாரணை.