இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (டிஎஃப்ஆர்) அல்லது ஒரு பெண்ணின் பிறப்பு விகிதம் 2050 ஆம் ஆண்டில் 1.29 ஆக குறையும் என்று லான்செட்டில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.