டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடவருக்கு இணையாக மகளிருக்கும் இணையான பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று அறிவித்துள்ளது.
கேரளாவின் மூணாறு பகுதியில் சுற்றித் திரிந்த படையப்பா என்ற காட்டு யானை மீண்டும் மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் நடமாடி வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் பரவி வருகிறது.