டெஸ்ட் விளையாடும் நாடுகளை இரு குரூப் அணிகளாக பிரிக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) திட்டங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி) அதிருப்தி அடைந்துள்ளதாகவும், அந்தச் சாத்தியத்தை எ ...
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு அடுக்கு முறையை அமல்படுத்தவிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் விமர்சித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்து மரணமடைந்த வழக்கின் விசாரணை மூன்று மாதங்களில் முடிக்கப்படும் என்று சிபிஐ தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட மருத்துவமனையில் முதல்வராக இருந்த சந்தீப் கோஷுக்கு, அம்மாநில முதல்வர் கடிதம் எழுதியிருப்பது பேசுபொருளாகி உள்ளது.
யூடியூபர் சவுக்கு சங்கர் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு அழுத்தம் கொடுத்தது யார் ? என சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது