2024 டிசம்பர் 18 நான் சிகிச்சைக்காக கிளம்பினேன். அப்போது கண் கலங்கி மிக உணர்ச்சிப்பூர்வமாக இருந்தேன். ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. ஊடக நண்பர்கள் பலரும் வந்திருந்தார்கள், அவர்களும் அழுதார்கள்.
புதிய தலைமுறை சிறப்பு நேர்காணலில் பத்திரிக்கையாளர் எஸ்பி லட்சுமணனிடம் தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டணி, திமுகவின் தேர்தல் வியூகம், தவெக கொள்கைகள் என தற்போதைய அரசியல் சூழல் விவாதிக்கப்பட்டது.