இதை ஒரு படமாகத்தான் பார்க்கவேண்டும். மொழிப் போராட்டத்தின் பேராவணம் இது அல்ல. மொழிப் போராட்ட உணர்வை எடுத்துக் கொண்டு கதை, திரைக்கதையைச் செய்திருக்கிறார்கள்.
முத்துராமலிங்க தேவருக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் சேர்ந்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சீமானை வைகோ புகழ்ந்து பேச ...