சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப்பிறகு சிலவாரங்கள் தற்காலிக ஓய்வு எடுத்துக்கொள்வதாக முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இதுகுறித்துப் பார்க்கலாம்.
SUCCESS மாடலை எடுத்துவிட்டு FAILURE மாடலை வையுங்கள் என்று சொன்னால் அறிவுடையவர்கள் இதை ஏற்றுக் கொள்வார்களா? என்று மும்மொழிக் கொள்கை குறித்து அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
அரசு-தனியார் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான ஓசாக் (OSAC) இந்தியா வருடாந்திர கூட்டத்தை அமெரிக்க துணைத் தூதர், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தனர்