இந்தக் கதையின் மையத்தில், சிக்கலான சூழ்நிலையில் தன்னை பலவீனமாக்கி கொள்ளாமல், துணிந்து போராடும் ஒரு இளம் பெண் இருக்கிறார். ஒரு அநீதி நிறைந்த அமைப்புக்கு எதிராக நின்று அவள் போராடுவது தான் இந்த கதை.
ஜூலை 9ஆம் தேதி CBFCயிலிருந்து இப்படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. படத்தின் தயாரிப்பு தரப்பு இதனை ஜூலை 11ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்தது.
குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வுகள், தேர்வு மையங்களில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அதற்கான மறு தேர்வு தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது ...