திருச்சியில் நான்கு தொகுதிகளில் தன் கட்சி களமிறங்கும் என்றும், பழைய கட்சிகள் மக்களின் பிரச்னைகளை தீர்க்கவில்லை என்றும் நடிகர் மன்சூர் அலிகான் குற்றம்சாட்டுகிறார்.
கரூர் தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், இரண்டு நாட்களாக தூங்கவில்லை என நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.