உத்தரப்பிரதேசத்தில், இடது கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு, வலது கண்ணில் மருத்துவர் அறுவை சிகிச்சை செய்திருப்பது மருத்துவரின் அலட்சியத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருப்பது ...
உத்திரப்பிரதேசத்தில், கிட்டத்தட்ட 7-9 வயது அடங்கிய சிறுவன் ஒருவன் 20 அடி உயரத்திலிருந்து நாய்குட்டியை வீசும் காட்சியானது சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து சிறுவனின் தந்தை மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய நட ...