கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே குகையில் இருந்து 188 வயது முதியவர் மீட்கப்பட்டதாக வீடியோ ஒன்று பரப்பப்பட்டு வரும் நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்து அறிவோம்.
முதல்வர் பாதுகாப்பு பிரிவு டிஐஜி பெயரில் போலி Facebook ID உருவாக்கி பண மோசடி முயற்சியில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா ஐஏஎஸ் பெயரில் வடமாநில கும்பல் போலி முகநூல் கணக்கு தொடங்கி இருந்த நிலையில் அதனை சைபர் கிரைம் போலீசார் முடக்கியுள்ளனர்.
இவ்வளவு நாட்கள் DeepFake டெக்னாலஜி மூலம் முகத்தை மாற்றி தவறாக பதிவிட்டுவிட்டார்கள் என்ற சம்பவங்கள் மட்டுமே அரங்கேறிய நிலையில், ஒரு கம்பெனி வீடியோ கான்ஃபிரன்ஸில் இருந்த அனைவரும் முகத்தை மாற்றி பேசி 200 ...