திருநின்றவூர் மளிகை கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ குட்காவை ஆவடி காவல் ஆணையரகத்தின் ஆப்ரேஷன் கிளீன் அப் மூலம் பறிமுதல் செய்த போலீசார், ஒருவரை கைது செய்தனர்.
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் நகர்வு குறித்தும், டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கனமழை எச்சரிக்கை பற்றியும் விரிவாக விவரிக்கிறார் நமது செய்தியாளர் வேதவள்ளி