இரண்டு ஆண்டுகளாக ஆழ்ந்த நித்திரையில் இருந்த தமிழக சிபிசிஐடி, திடீரென விழித்திருப்பதை பார்க்கும்போது, இவர்கள் யாருக்காக பணி செய்கிறார்கள் என்கிற சந்தேகம் எழுவதாக பா ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ‘காலம் தந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “திருமதி ஆம்ஸ்ராங்கை தவிர்க்க முடியாத சக்தியாக மாற்ற வேண்டும்; அனைவரும் சேர்ந்து அவரை தேர ...
"விக்ரம் சார் ஏன் இவ்வளவு நம்புனார்னு தெரியல. அதான் என் பயமே. 58 வயசில இத்தனை இயக்குநர்கள் கிட்ட வேலை செஞ்சு.. இவ்வளவு ரசிகர்கள வச்சிக்கிட்டு ஏன் இப்படி உழைக்கணும்னு நினைச்சேன்" பா. ரஞ்சித்
ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டிக்கும் விதமாக போராட்டம் நடத்திய திருமதி ஆம்ஸ்ட்ராங், திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் உட்பட 1500 பேர் மீது போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வ ...