சென்னையில் விதிகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களுக்கு டிஜிட்டல் கருவி மூலம், அந்த இடத்திலேயே அபாராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது..
சென்னையில் பொதுப் போக்குவரத்துச் சேவைகளை ஒரே இடத்தில் பயன்படுத்தும் வகையில், "சென்னை ஒன்" ஸ்மார்ட்போன் செயலியை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைக்கிறார்.