இத்தனை ஆண்டுகாலமாக எங்கள் மீது அளவற்ற அன்பையும் ஆதரவையும் பொழிந்துவரும் எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், சக திரையுலகினர், பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினர் மற்றும் அன்பு ரசிகர்களுக்கு எங்களது மனமார்ந ...
வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களின்போது சில இந்திய கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு தீய செயல்களில் ஈடுபடுவதாக ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயிப்பாங்கலா தோப்பாங்களா என தடுமாறிக்கிட்டு இருந்த நேரத்துல தினேஷ் கார்த்திக்கும் லோம்ரோரும் அசால்ட்டா, கொஞ்சம் கூட ஜர்க்கே இல்லாம போட்டிய தட்டி தூக்கிட்டாங்க.
தமிழகம் முழுவதும் பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுத வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
மழை, வெள்ளத்தை திமுக அரசு சரியாக கையாளவில்லை என்று விமர்சித்துள்ளார் ஜெயக்குமார். வெள்ள நேரத்தில் அதிமுக சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்ற சீமானின் விமர்சனத்திற்கும் அவர் பதிலடி கொடுத்துள்ளார் ...