ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அரசு (ISIS) பயங்கரவாதக் குழுவின் உலகளாவிய நடவடிக்கைகளின் தலைவராக செயல்பட்டு வந்தவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த சீன உணவகம் ஒன்றில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் ஒரு சீன நாட்டவர் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.