கோவிட் காலத்தில் படத்தின் திரைக்கதையைக் கொடுத்தபோது என்னை நடிக்கச் சொல்லிக் கேட்கிறார்கள் என நினைத்தேன். அதனைப் படிக்க கொடுத்தபோது, நீங்கள் இதனை இயக்குவீர்களா என கேட்டார்கள்.`
நாம் உருவாக்கும் படங்களில், பெண்களை மைப்படுத்திய படங்கள் என்று அதனை மட்டும் தனிமைப்படுத்தக் கூடாது. அது தான் என் கனவு, இறுதியாக அந்த நிலையை தான் அடைய வேண்டும்.
நான் மிகவும் மார்டனாக சென்றேன். ஆடை வடிவமைப்பாளரிடம் சென்று பேசிவிட்டு கதாபாத்திரமாக வாருங்கள் என்றார். அந்த ஊர் கெட்டப் போட்டு வந்ததும் இதுதான் உனக்கு பொருத்தமான லுக் என்றார்.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.