திருவண்ணாமலையில் சாத்தனூர் அணை நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது 13,000 கன அடியாக இருக்கும் நீர்த்திறப்பை அடுத்து, தென் பெண்ணையாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப ...
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76 அடியாக உயர்ந்த நிலையில், பண்ணவாடி நீர் தேக்க பகுதியில் கம்பீரமாக காட்சியளித்த நந்தி சிலை மற்றும் கிறிஸ்தவ கோபுரம் தண்ணீரில் மூழ்கியது.
மேட்டூர் அணையில் நீர்மட்டம் 51 அடியாக சரிந்துள்ள நிலையில், நீர்த் தேக்கப் பகுதியான பண்ணவாடியில் நந்தி சிலை முழுமையாக வெளியே தெரிவதால் அதனை காண சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.