இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், முதல் ஆசிய பந்துவீச்சாளராக புதிய சாதனையை படைத்துள்ளார் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா.
கிரிக்கெட் வரலாற்றில் ஒருசிலரால் மட்டுமே பந்திற்கு கட்டளையிட்டு இதைச்செய் என்று செய்துகாமிக்க முடியும், அத்தகைய நிலையை பும்ரா உலகக்கோப்பையில் வைத்திருந்தார் என்று ரவி சாஸ்திரி புகழ்ந்து கூறியுள்ளார்.
நடப்பு உலகக்கோப்பையில் 500 ரன்களை கடந்திருக்கும் ரோகித் சர்மா, தொடர்ச்சியாக 2 உலகக்கோப்பைகளில் 500 ரன்கள் அடித்த ஒரே வீரர் என்ற உலக சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.
நடப்பு உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால், இங்கிலாந்தை 287 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற வேண்டும் என்ற கடினமான நிலையில் உள்ளது.