ஈரானின் அண்டை நாடுகள் அனைத்தும் அதற்கு எதிராக மாறியுள்ள நிலையில், இதன் பின்னணியில் அமெரிக்கா, இஸ்ரேலின் திட்டம் எப்படி செயல்பட்டது என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
சென்னையை அதிர வைத்த போதைப்பொருள் கடத்தல் வழக்கில் "சர்வதேச நெட்வொர்க்"-ன் பின்னணி அறிய தனித்தனியாக போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரணையை தொடங்கியுள்ளனர் அரும்பாக்கம் போலீசார் மற்றும் மாதாவரம் போலீசார்.
வேதாரண்யம் அருகே ராம்சார்சைட்அங்கிகாரம் பெற்ற கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகள் சீசன் தொடங்கி உள்ளதால், பறவை ஆர்வலர்களும் சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.