போர் காரணமாக, இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் பல வீரர்கள் ஆக்சனில் மிகப்பெரிய ஏல போரை நிகழ்த்தவிருக்கின்றனர். அந்தவகையில் இந்திய வீரர்களில் முக்கியமான 5 பேர் 2025 ஐபிஎல் ஏல களத்தில் இறங்கியுள்ளனர்.
தனது ஒரே டிராக்கினால் யூடியூப்பை ஸ்தம்பிக்க வைத்த தென்னிந்திய ராப் பாடகர் ஹனுமான் கைண்ட். பாடலின் வசனங்களைததாண்டி, அதன் இசை மற்றும் வீடியோவின் தரத்தால் மக்கள் திகைக்க வைத்துள்ளது. ஹனுமான்கைண்டின் இசை ...