வங்கக்கடலிலும், குஜராத் அருகேயும் இரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதிகள் உருவாகியுள்ள நிலையில், நீலகிரியில் கன முதல் மிக கனமழையும், கோவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய தமிழ்நாடு, சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இது தேசிய அளவில் பேசுபொருளானது. இந்த நிலையில் பவன் கல்யாணின் பேச்சைத் தொடர்ந்து சனாதன தர்மம் தொடர்பான விவ ...
தவெக மாநில மாநாட்டில் ஸ்டாலின் அங்கிள் என பேசியதற்கு திமுகவினர் விமர்சனம் செய்ததையடுத்து, மை டியர் சிஎம் சார் என மீண்டும் மீண்டும் அழைத்தார் தவெக தலைவர் விஜய்.