இப்படத்தின் நீளம் 3 மணிநேரம் 30 நிமிடங்கள், படத்தின் அதீத வன்முறைக்காக A சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால், இவற்றை எல்லாம் தாண்டியும் படத்தின் வசூல் மிகப்பெரிய சாதனை செய்துள்ளது. முதல் நாள் இந்திய வசூல் ...
அவ்வப்போது துவா தன் மடியில் இருப்பதைப் போல தொடர்ந்து பல புகைப்படங்களைப் பதிவிட்டு வந்தார் தீபிகா படுகோன். ஆனால் துவாவின் முகத்தை இதுவரை ரகசியமாகவே வைத்திருந்தார்.
கேமரா முன்பான தனது பயணத்தைத் தொடங்குகிறாள். வாழ்க்கை கண்டிப்பாக ஒரு முழு வட்டம் தான். ஒரு தாயாக, என் கண்கள் ஈரமடைகின்றன மற்றும் பெருமையாலும் மகிழ்ச்சியாலும் பிரகாசிக்கின்றன.
எனக்கு இப்படம் தயாராவது ஒரு கனவு நனவாகும் தருணம். வாழ்க்கையில், நம் கனவுகளிலிருந்து வேறுபட்டாலும், நமக்காக வகுக்கப்பட்ட பாதையை நாம் பின்பற்ற வேண்டிய தருணங்கள் உள்ளன.
`அருணாச்சலம்' படத்திற்கு பின் இப்படத்தின் மூலமாக 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைகிறது ரஜினி - சுந்தர் சி கூட்டணி. இப்போதைக்கு சுந்தர்.சி தான் கோலிவுட்டின் பிஸியான இயக்குநராகி இருக்கிறார் என சொல்லலாம் ...