நாளை இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எந்த கட்சி வெல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது?, அதிபராக பதவி பிடிக்கப்போவது யார்? என்பது சார்ந்த விவரங்களை காணொளியில் தெரிந்து கொள்ளலாம்..
கச்சத்திவு அருகே இந்திய எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை அச்சுறுத்த இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடந்தி உள்ளது. இதில் தப்பித்து பிழைத்து ராமேஸ்வர மீனவர்கள் கரை திரும்பினர்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தருவைக்குளம் மீனவர்கள் 22 பேர்களில் 12 பேருக்கு, இலங்கை மதிப்பில் தலா ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது அந்நாட்டு நீதிமன்றம்.