2025 சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்தியாவிற்கு விருது வழங்கும் நிகழ்வில், தொடரை நடத்தும் நாடான பாகிஸ்தானை சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்காதது குறித்து பாகிஸ்தான் வாரியத்தை சோயிப் அக்தர் விமர்சித்துள்ளார்.
பும்ராவால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சோபிக்கமுடியவில்லை என்பதை சுட்டிக்காட்டி, விரைவில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவது அவருக்கு நல்லது என பாகிஸ்தானின் ஜாம்பவான் வேகப்பந்துவீச்சாள ...
சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா விளையாடவில்லை என்றால் பாகிஸ்தான் மற்றும் ஐசிசி சுமார் 844 கோடி ரூபாய் இழப்பைச் சந்திக்க நேரிடும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிக் அக்தர் தெரிவித்துள்ளார்
பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் வாழ்க்கை அழிவை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக கூறி, பாகிஸ்தான் இனி டெஸ்ட் கிரிக்கெட் ஆடவேண்டுமா என்ற கடுமையான பார்வைகளை முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் வைத்தார்.