முதல் நாள் கலெக்ஷனை பார்த்துவிட்டு எல்லோருக்கும் கொஞ்சம் பயம் வந்தது, ஆனால் எனக்கு தைரியமாக இருந்தது. ஏனென்றால் எல்லாருமே படம் நல்ல படம் எனச் சொன்னார்கள். அது கண்டிப்பா மக்களிடம் இன்னும் போய் சேரும் எ ...
சமூக அவலத்தை விறுவிறுப்பான த்ரில்லராக கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் ராஜூ முருகன். அவலத்தை பற்றி பேசும் அதே நேரத்தில், அன்பை பற்றியும் பேசி அவரது சிக்னேச்சரை போடுகிறார்.
நான் வெற்றிப்பட இயக்குநருடன் இணைந்து பணியாற்றியது ஒரே முறைதான். `நாடோடிகள்' பட வெற்றிக்குப் பிறகு `போராளி' படத்தில் சமுத்திரக்கனி இயக்கத்தில் நடித்தேன்.
உன் இயல்பான எளிமைக்கிருக்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். மேலும் நடிகனாக உன் ஒவ்வொரு வெற்றியும் எனக்குள் ஏற்படுத்தும் மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை.