உயர் நீதிமன்றத்தின் மூலம் வங்கியைக் கலைக்கும் நடவடிக்கைகள் தொடங்கும் வரை, வாடிக்கையாளர்களின் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருந்து, உரிய முறையில் திருப்பி வழங்குவதற்கான வழிமுறைகளை ரிசர்வ் வங்கி தொடர்ந்து ...
‘சென்னை ஒன்’ செயலியில், தலா ஒரு ரூபாய் கட்டணம் செலுத்தி, மெட்ரோ ரயில், மாநகர பேருந்து மற்றும் மின்சார ரயிலில் ஒருமுறை சலுகை பயணம் செய்யும் புதிய திட்டம் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்தியாவில் சமூக ஊடக பயன்பாடுகள் அதிகம்... ஆனால் இந்திய சமூக ஊடகங்கள் பயன்பாடு உள்ளதா என்ற கேள்வி பெரிதாக இருந்து வந்தது. அதற்கு இப்போது பதில் கிடைக்கத்தொடங்கியுள்ளதாக கருதப்படுகிறது.
சென்னையில் பொதுப் போக்குவரத்துச் சேவைகளை ஒரே இடத்தில் பயன்படுத்தும் வகையில், "சென்னை ஒன்" ஸ்மார்ட்போன் செயலியை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைக்கிறார்.