நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்க இருக்கும் நிலையில், மணிப்பூர் கலவரம், பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப இருக்கின்றன.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பேரிடர் மேலாண்மை சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா உள்பட 6 புதிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.