SUCCESS மாடலை எடுத்துவிட்டு FAILURE மாடலை வையுங்கள் என்று சொன்னால் அறிவுடையவர்கள் இதை ஏற்றுக் கொள்வார்களா? என்று மும்மொழிக் கொள்கை குறித்து அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
மும்மொழிக் கொள்கை குறித்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இது Phd படிக்காத ஒருவர் பி.ஹெச்.டி படித்த ஒருவரை எப்படி உயர் கல்வி படிக்க வேண்டும் என சொல்லித் தருவது போல இருக்கிறது என கிண்டல் அடித்தார் ...
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி அதாவது நாளை எண்ணப்படுகின்றன. அதேவேளையில், EXIT poll முடிவுகள் வெளியாகி விவாதத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ...
“ஊழல்வாதிகள் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லாம் பாஜகவுடன் இணைந்த பின்னர் அவர்கள் மீதான வழக்குகளை வாஷிங் மெஷின் போல பாஜக அரசு அழித்து விடுகிறது” என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.