தவெக தலைவர் விஜய் நீட் விவகாரம் தொடர்பாக எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என பாடல் வரிகளைக் குறிப்பிட்டு திமுக மீதான கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள விடுதி அறையில் எரிந்த நிலையில் ஓ.எம்.ஆர் (OMR) தாள்கள், தேர்வுக்கான சில அனுமதி அட்டைகள் மற்றும் ரூ.2.75 லட்சம் ரொக்கம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டிரு ...
2017 ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் முதலிடம் பிடித்த நவ்தீப் சிங் டெல்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.