ரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக மூன்று பேர் சிக்கிய போது, ஜாபர் சாதிக் தனது இரண்டு ஐ-போன்களையும் உடைத்து வீசியதாக என்.சி.பி குற்றப் பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஜாபர் சாதிக்கின் பெருங்குடி பகுதியில் உள்ள குடோனில் மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
“தி.மு.க.வையோ, தி.மு.க. தலைவர்களையோ இணைத்து எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் குற்றச்சாட்டுகளை சுமத்தினால் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடர்வோம்” என தலைமைக் கழக சட்ட ஆலோசகர் பி.வில்சன் எம்.பி ...