புனேவில், ஆன்லைன் கேமிற்கு அடிமையான 16 வயது சிறுவன் அந்த கேம்மின் டாஸ்கை செய்து முடிப்பதற்காக தனது வீட்டின் 14 ஆம் தளத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2024 டி20 உலகக்கோப்பையில் ஹர்திக் பாண்டியாவின் சிறந்த செயலை பாராட்டிய ரோகித் சர்மா, அவர் இல்லையென்றால் வெறும் கையோடு நின்றிருப்போம் என தன்னுடைய உணர்வை பகிர்ந்துகொண்டார்.