உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற கும்பமேளாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக தீவிரவாதி ஒருவர் தெரிவித்திருப்பது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கியதில், மூன்று குழந்தைகள் உட்பட மொத்தம் 18 பேர் உயிரிழந்தனர். மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.