18 - 54 வயதுடையவர்களில், 30% இந்தியர்கள் ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொண்டதே இல்லை என ஐ.சி.எம்.ஆர். அளித்துள்ள அதிர்ச்சி தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.