தாலசீமியாவால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளுக்கு இரத்த மாற்றுக்குப் பிறகு எச்.ஐ.வி (HIV) தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சிவில் சர்ஜன், அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் ...
திரிபுரா மாநிலத்தில் கடந்த 15 வருடங்களில் 828 மாணவர்களுக்கு HIV பெருந்தொற்று இருப்பதாக வெளியாகியிருக்கும் ஆய்வறிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் 47 மாணவர்கள் இறந்துவ ...
ஈரோட்டில் யூடியூபர் ஒருவர் தனது காரை விற்று ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உட்பட 350 பேருக்கு புத்தாடைகள் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.