ஈரோட்டில் யூடியூபர் ஒருவர் தனது காரை விற்று ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உட்பட 350 பேருக்கு புத்தாடைகள் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“உத்தரப்பிரதேச மருத்துவமனையில் ரத்த தானம் கொடுத்தவர்களின் ரத்தத்தை பெற்ற 14 குழந்தைகளுக்கு ஹெபடைட்டிஸ் பி, சி மற்றும் ஹெச்.ஐ.வி போன்ற நோய் தொற்றுகள் இருப்பது உறுதியாகியுள்ளது” - கான்பூர் லாலா லஜ்பத் ர ...
மும்பை மீரா ரோடு கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட மனோஜ் ரமேஷ் சானே, தன்னுடன் வசித்து வந்த சரஸ்வதி வைத்யா தற்கொலை செய்து கொண்டதாகவும், அதில் தான் மாட்டிக்கொள்வேனோ என்று பயந்து தான் உடலை வெட்டி அப்புறப்படு ...
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...