அடுத்த 24 மணிநேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை தொடரும் எனவும் சென்னை மற்றும் திருவள்ளூரில் ஒருசில இடங்களில் கனமழை தொடரும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் ...
டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்திருந்தாலும் கனமழையால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதுதொடர்பான செய்திகளை விரிவாகப் பார்க்கலாம்.
மிகவும் கடுமையாகவும், பல அடுக்குகளிலும் விதிக்கப்பட்ட பொது சரக்கு – சேவை வரியைக் குறைத்தும் சீரமைத்தும் அறிவித்தது, செய்த பாவத்திலிருந்து எந்த வகையில் அரசைக் காப்பாற்றும்? இது எந்த விதத்தில் சீர்திருத ...
இன்றைய தலைப்புச் செய்தியானது, இன்று அமலுக்கு வரும் ஜிஎஸ்டி வரிக்குறைப்பு முதல் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்திய இந்தியா வரை விவரிக்கிறது.