மக்களவைத் தேர்தலில் அனைத்து VVPAT இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளை எண்ணக் கோரிய வழக்கில் பதிலளிக்க, தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு அறைவிட்டது போல அமைந்துள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
ஒப்புகைச் சீட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றம் சந்தேகம் எழுப்பிய கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ஆக, இதுகுறித்த தகவலை இந்த வீடியோவை அறிந்துகொள்ளலாம்.
தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கும் நிலையில், EVM எந்திரம் எப்படி செயல்படுகிறது என்பதை விளக்குகிறார் அறிவியல் ஆலோசகர் வெ.பொன்ராஜ். அதேபோல் EVM-ஐ ஹாக் செய்ய முடியுமா? முடியாதா என்ற கேள்விகளுக்க ...
“வாக்குப் பதிவு இயந்திரங்களில் புதிய நடைமுறையும், தொழில்நுட்பத்தையும் தேர்தல் ஆணையம் புகுத்துவது வாக்கு இயந்திரத்தின் மீது நம்பிக்கை இன்மையை ஏற்படுத்துகிறது” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பார ...
நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியல் அமைப்பை காப்பாற்றுவோம் என டெல்லியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், I.N.D.I.A. கூட்டணிக் கட்சி தலைவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.