பெங்களூருவில் நடந்த பரப்புரையின் போது மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே காரில் கதவை திறந்த போது இருசக்கர வாகனம் மோதி, பாஜக தொண்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்கள் குறித்து அவதூறாக பேசியதாக திமுக அளித்த புகாரில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய விவகாரத்தில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தனது கருத்தை வாபஸ் பெறுவதாக மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து வருபவர்கள், கர்நாடகாவில் உள்ள உணவகங்களில் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்துவதாக மத்திய இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே தெரிவித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் கூட்டணி வியூகங்கள், இதனால் அதிமுகவுக்கு ஏற்படும் சிக்கல் உள்ளிட்ட பல விஷயங்களை முழுமையாக விளக்குகிறார் பத்திரிகையாளர் செந்தில் கரிகாலன்.