இந்தப் படம் ஒரு சிறுவனுக்கும், யானைக் கன்றுக்கும் இடையிலான நிபந்தனையற்ற பிணைப்பைச் சுற்றியதாக அமைந்துள்ளது. அவர்களின் பயணம் எவ்வாறு விரிவடைகிறது, அவர்களின் நட்பு என்ன சோதனைகளுக்கு ஆளாகிறது என்பதெல்லாம ...
`சில நேரங்களில் சில மனிதர்கள்' மூலம் மனிதர்கள் இடையே உள்ள சிக்கல்களை பேசி கவனிக்க வைத்த விஷால் வெங்கட், இந்த முறை பிரிவினைவாதத்தை பகடியாக சொல்லி இறுதியில் அன்புதான் வெல்லும் என சொல்ல முயன்றிருக்கிறார் ...