இந்த 15 வருடத்தில் ஆடியன்ஸ் எனக்கு இவ்வளவு பெரிய இடத்தைக் கொடுத்திருக்கிறார்கள். தமிழில் மட்டுமல்லாது, பல மொழிகளில், இசை கச்சேரிகளுக்கு செல்லும்போது உலகளவிலும்கூட கிடைக்கும் அன்பு ஈடு இணையற்றது.
பொதுவாக ஒரு பாடலை உருவாக்கும் போது, உடனடியாக படப்பிடிப்புக்கு தேவை எனும் பட்சத்தில் முதலில் நானே அதனை பாடி அனுப்பிவிடுவேன். பின்னர் வேறு பாடகரை வைத்து பதிவு செய்யலாம் என நினைத்திருப்பேன்.
`மாலை நேரத்து மயக்கம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வாமிகா, கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பி இருக்கிறார்.
அவர்களுக்கு பெயர் எடுக்க வேண்டும் என்பதில் ஆர்வம் இல்லை, இங்கு நல்ல பணம் தருகிறார்கள் என்பதால் பணியாற்றுகிறார்கள். அங்கு அவர்களுக்கு லட்சங்களில்கூட சம்பளம் இருக்காது, ஆனால் அவர்களை இங்கு அழைத்து வந்து ...