பாமக எனும் கட்சி தனி மனித உழைப்பினால் 96 ஆராயிரம் கிராமங்களுக்கு சென்று காடுமேடு அலைந்து திரிந்து வியர்வை சிந்தி உருவாக்கினேன் என அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார்.
பிரதமர் மோடி பங்கேற்கும் இன்றைய பொதுக்கூட்ட மேடையில் பாமகவின் மாம்பழம் சின்னம் இடம்பெற்றிருப்பதற்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அன்புமணி ராமதாஸ் அதற்கு விளக்கமளித ...