100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
2025 ஐபிஎல் மெஹா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வெளியேறி ரோகித் வேறு அணிக்கு செல்வார் என்று முன்னாள் மும்பை அணி வீரர் அம்பத்தி ராயுடு கூறியுள்ளார்.
“அழுத்தமான சூழ்நிலைகளில் நட்சத்திர வீரர்கள் இளம்வீரர்களை விளையாடவிட்டு வேடிக்கை பார்ப்பதாலேயே ஆர்சிபி கோப்பையை வெல்ல முடியாமல் திணறுகிறது” என சென்னை அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு விமர்சித்துள ...