எப்போதும் அதிகப்படியான முன்கோபத்திற்காக அறியப்படுவர் கவுதம் கம்பீர் என்றாலும், சமீபத்தில் முன்னாள் வீரர் ஒருவர் வெளிப்படுத்தியிருக்கும் கவுதம் கம்பீரின் முன்கோபத்திற்கான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி ...
கிரிக்கெட் வர்ணனையாளராக இருக்கும் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, கிரிக்கெட் வர்ணனையாளர்கள் ஒருநாளைக்கு பல லட்சங்கள் வரை சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.
“இந்திய அணியில் ஜடேஜாவை ஒரு ஃபினிசராக எடுத்துக்கொள்ள கூடாது, அவரை அந்த இடத்திற்கு அணிதான் தள்ளியுள்ளது, அவர் ஒருமுறை கூட இந்திய அணிக்காக முடித்துதரவில்லை” - முன்னாள் இந்திய வீரர்