மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா சில சாதனைகளைப் படைத்துள்ளார்.
இன்று நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியையும், வங்கதேசத்துக்கு எதிரான கடைசி போட்டியையும் வென்றால் இந்தியா 8 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்யும்.
உத்தரப்பிரதேசத்தில் நவராத்திரி விழா கொண்டாட்டத்தின்போது, நாற்காலியில் அமர்ந்து ராமாயணம் நாடகம் பார்த்த பட்டியலின வகுப்பு நபர் ஒருவரை போலீசார் தாக்கியுள்ளனர்.