உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனக்குப் பார்த்த மணமகன் தன்னைவிடக் குறைவாகப் படித்ததற்காக திருமணத்தையே வேண்டாம் எனக் கூறியிருப்பது பேசுபொருளாகி உள்ளது.
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்க, காலை 6 மணி அளவிலேயே விழா நடைபெறும் அரங்கிற்கு விரைந்தார் நடிகர் விஜய்.
காதல் பற்றி, சாதி பற்றி, மோடி சர்க்கார் பற்றி, பெற்றோரின் விருப்பத்தை பிள்ளைகள் மீது திணிப்பது பற்றி என பல விஷயங்களை காமெடி கலந்து சொல்லி இருக்கிறார்கள்.
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இப்படியான தாக்குதல் நடைபெறுவது மிகப்பெரிய தோல்வி. உங்கள் ஆட்சியில் இப்படியான மிகப்பெரிய தோல்வி நடந்தால் அதற்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும். பல நாடுகளில் இதுதா ...
விஐபி தொகுதியாகிவிட்டது விருதுநகர். அதிமுக கூட்டணி சார்பில் விஜயபிரபாகரன், பாஜக கூட்டணி சார்பில் ராதிகா, திமுக கூட்டணி சார்பில் மாணிக்கம் தாகூர் போன்றோர் போட்டியிடுகின்றனர். தொகுதியில் யாருக்கு வெற்றி ...