Search Results

குழந்தை விற்பனை செய்த பெண்
Hajirabanu A
2 min read
நான்காவதாக பெண் குழந்தை பிறந்த நிலையில், அதனை பெற்றோரிடமிருந்து வாங்கி விற்க முயன்ற பெண்ணை கோவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா மாநிலத்தில், 4 வயது பெண் குழந்தை ஒன்று 12 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது .
Appartment
PT WEB
1 min read
தாம்பரம் அருகே மாடி கைப்பிடி கம்பி வழியே கீழே விழுந்து இரண்டரை வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மருத்துவமனை கழிவறையில் வழுக்கி விழுந்த பெண் பலி
PT WEB
2 min read
கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை கழிவறையில் வழுக்கி விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
மகாராஷ்ட்ரா: மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால் மனைவியை பெட்ரோல் ஊற்றி கொன்ற கணவன்
மூன்றாவது பெண் குழந்தையை பெற்றெடுத்ததற்காக தனது மனைவியை தீ வைத்து கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கணவனை போலீசார் கைது செய்த சம்பவம் மகாராஷ்ட்ராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை
PT WEB
1 min read
ஈரோடு அருகே மலைகிராம கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமான நிலையில், 108 ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும்போதே சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com