மகாராஷ்டிரா மாநிலத்தில், 4 வயது பெண் குழந்தை ஒன்று 12 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது .
மூன்றாவது பெண் குழந்தையை பெற்றெடுத்ததற்காக தனது மனைவியை தீ வைத்து கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கணவனை போலீசார் கைது செய்த சம்பவம் மகாராஷ்ட்ராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு அருகே மலைகிராம கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமான நிலையில், 108 ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும்போதே சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.