Search Results

இரண்டரை வயது குழந்தை வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் திமுக நிர்வாகி கைது
PT WEB
1 min read
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் கொடூரத்தின் உச்சமாக வெளியே வந்துள்ளது.
குழந்தை விற்பனை செய்த பெண்
Hajirabanu A
2 min read
நான்காவதாக பெண் குழந்தை பிறந்த நிலையில், அதனை பெற்றோரிடமிருந்து வாங்கி விற்க முயன்ற பெண்ணை கோவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா மாநிலத்தில், 4 வயது பெண் குழந்தை ஒன்று 12 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது .
Appartment
PT WEB
1 min read
தாம்பரம் அருகே மாடி கைப்பிடி கம்பி வழியே கீழே விழுந்து இரண்டரை வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மருத்துவமனை கழிவறையில் வழுக்கி விழுந்த பெண் பலி
PT WEB
2 min read
கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை கழிவறையில் வழுக்கி விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
மகாராஷ்ட்ரா: மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால் மனைவியை பெட்ரோல் ஊற்றி கொன்ற கணவன்
மூன்றாவது பெண் குழந்தையை பெற்றெடுத்ததற்காக தனது மனைவியை தீ வைத்து கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கணவனை போலீசார் கைது செய்த சம்பவம் மகாராஷ்ட்ராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com