தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத் பவார் அணியின் எம்.எல்.ஏ. ஜிதேந்திர ஆவாத், "சனாதன தர்மம் இந்தியாவை அழித்துவிட்டது" எனத் தெரிவித்த கருத்து, மகராஷ்டிர மாநிலத்தில் புதிய அரசியல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பெங்களூரில் பாஜக எம்.எல்.ஏ மீது பாஜகவை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருப்பதும், அதில், தனக்கு ஏற்பட்ட கொடூர கொடுமைகளை அவர் விவரித்திருப்பதும் கேட்போரை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த் ...
ரன்யா ராவ் குறித்து கர்நாடக மாநிலம் பிஜாப்பூர் நகரத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பசங்கவுடா பாட்டீல் யாட்னல் ஆபாசமாக தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புனித ரமலான் மாதத்தில் வெள்ளிக்கிழமை வரும் ஹோலி பண்டிகையையொட்டி, முஸ்லிம்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என பீகாரைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.