வடக்கு வங்கக்கடலில் உருவாகும் புதிய தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் நாளை முதல் பரவலாக கனமழை பெய்யும் எனவும், பலத்த காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.